உலகம்உள்நாடு

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (22) அவருக்கு மேற்கொள்ளப்பட் PCR பரிசோதனையின் பின்னரே அவர் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவிருந்த நிலையில் தற்போது அவரை சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளமையும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனாவிலிருந்து இதுவரை 1967 பேர் குணமடைந்தனர்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல விவாதம் [நேரலை]

எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்