உள்நாடு

பொரளையில் தீ : வீடுகள் சில கருகின

(UTV | கொழும்பு) – பொரளை, கித்துல் வத்தை வீதியிலுள்ள வீட்டொன்றில் ஏற்பட்ட தீயினால், இன்னும் சில வீடுகள் தீயில் எரிந்துவிட்டன.

அத்தீயைக் கட்டுப்படுத்துவதற்கு கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான ஆறு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இன்றுக்காலை ஏற்பட்ட இந்தத் தீ பரவல் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு.

தற்போதைய நெருக்கடி 1974ம் ஆண்டு காரணமல்ல – பொன்சேகா

கொழும்பில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் கொள்ளையர்கள் அட்டகாசம்!