உள்நாடு

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட ஐவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தின் நேற்றைய புதிய அமர்வில் இணைந்து கொண்டிருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அது பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட என்டிஜென் சோதனையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 219 பேர் வீடுகளுக்கு

(UPDATE) கோப் குழுவில் இருந்து தயாசிரி, இரான், மரிக்கார் இராஜினாமா!

ஒன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களால் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்கள்!