உள்நாடு

சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்காக 500 மில்லியன் டொலர்கள்

(UTV | கொழும்பு) – இன்றுடன் (18) நிறைவடையும் சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்காக 500 மில்லியன் டொலர்களை செலுத்த மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Related posts

இன்றும் மழையுடனான காலநிலை

வசந்த யாப்பா எம்.பி பதவி விலகல்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை