உள்நாடு

மேலும் 842,400 பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 842,400 பைஸர் தடுப்பூசிகள் எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (20) காலை குறித்த தடுப்பூசி தொகை எடுத்து வரப்பட்டது.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் குறித்த தடுப்பூசி தொகை எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தடுப்பூசி தொகை கொழும்பிலுள்ள மத்திய களஞ்சிய வளாகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

2021 : தூர இடங்களுக்கான பேரூந்து சேவைகள் வழமைக்கு

பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

இம்முறை உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும்