உள்நாடு

‘ஒமிக்ரோன்’ – மேலும் நான்கு பேர் நாட்டில் அடையாளம்

(UTV | கொழும்பு) –  உலகை அச்சுறுத்தும் ‘ஒமிக்ரோன்’ கொரொனா வைரஸ் திரிபுடன் மேலும் நான்கு பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலினை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

பால் மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு

உண்ணாவிரத போராட்டம் 4வது நாளாகவும் தொடர்கிறது

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது எல்லை நீடிப்பு