உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி

(UTV | கொழும்பு) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான மகிழுந்தில் பயணித்த தந்தையும் (39) மகளுமே (4) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

விளையாட்டுத்துறை அமைச்சரின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பாலிந்த

நாளை முதல் அமுலுக்கு வரும் புதிய பேருந்து பயணக் கட்டணங்கள்

இன்று 622 கைதிகளுக்கு பொது மன்னிப்பு