உள்நாடு

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட

(UTV | கொழும்பு) – வடமேல் மாகாண ஆளுநராக கடற்படையின் முன்னாள் தளபதியாக வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்கு ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

ப்ரீமா கோதுமா மா ரூ.40 இனால் அதிகரிப்பு

நாட்டிலிருந்து வெளியேறிய வைத்தியர்கள் – விடுக்கப்படும் எச்சரிக்கை.

எடை குறைந்த குழந்தைகலின் எண்ணிக்கை அதிகரிப்பு