உள்நாடு

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும், 24 இலட்சம் லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின், இரண்டாம் தொகுதி இன்று (03) நாட்டுக்குக் கிடைக்கப்பெறவுள்ளது.

இந்த நனோ நைட்ரஜன் திரவ உரம் விமானம் மூலம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக
விவசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்தார்.

முதற்கட்ட விநியோகத்தில், நனோ நைட்ரஜன் திரவ உரம் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு, இந்த உரத்தை வழங்க நடவக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மக்களைத் துண்டாடும் அரசியல்வாதிகளை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – எஸ்.எம். சபீஸ்

வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகளுக்கு அழைப்பு [VIDEO]

புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு