உள்நாடு

மேலும் 339 பேர் கொவிட் தொற்றிலிருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 339 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 493,314 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Related posts

இனி முகக்கவசம் தேவையில்லை

மக்களை துன்புறுத்துவதற்கான அதிகாரங்களை வழங்கும் சட்டங்கள்- சந்திரிகா கவலை

உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி பலி – பாணந்துறையில் சோகம்.