உள்நாடு

இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்

(UTV | கொழும்பு) – இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஆராய்வதற்காக ஆசிரியர்கள் – அதிபர்களின் 31 தொழிற்சங்கங்கள் இன்று முற்பகல் கொழும்பில் கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோட்டா நாளை நாட்டுக்கு

எகிறும் கோழி இறைச்சி விலை

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு