உள்நாடு

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் இரு வாரங்களுக்குள் தீர்மானம்

(UTV | கொழும்பு) – பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்கு குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு

சில பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகத் தடை

இன்று கட்சித் தலைவர்கள் கூடுகின்றனர்