உள்நாடு

ஒன்பதாவது நாளாகவும் ‘ஒன்லைன்’ கல்வி இல்லை

(UTV | கொழும்பு) – இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகி, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று(20) ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது.

சம்பள கோரிக்கைக்கு அரசாங்கத்தினால் இதுவரை உரிய தீர்வு கிட்டாமையே அதற்கான காரணமாகும்.

இதனிடையே, தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இன்று (20) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

Related posts

ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மானிட சமூகத்துக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் திருநாள் இன்று

சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமான சேவை இடைநிறுத்தம்