உள்நாடு

சிறைக் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

(UTV | கொழும்பு) –  வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

Related posts

மற்றுமொரு பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளது

பேருந்து சேவைகள் முன்னெடுப்பு தொடர்பில் விசேட யோசனை

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை