உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 11,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related posts

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா காலமானார்!

மின்கட்டண அதிகரிப்பு மீதான நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் இன்று

சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் மட்டு