உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 435 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நீர் கட்டணப் பட்டியல் தொடர்பிலான அறிவிப்பு

எம்.கே.சிவாஜிலிங்கம் கைது