கிசு கிசு

கங்கை நதியில் மிதக்கும் கொரோனா சடலம் (PHOTO)

(UTV | இந்தியா, பீஹார்) – வட இந்தியாவில் கங்கை ஆற்றின் கரையில் குறைந்தது 40 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தினை அண்டிய பகுதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக BBC செய்திச் சேவை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த சடலம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியது என இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Bodies of dozens of suspected COVID dead found in India's Ganges | Coronavirus pandemic News | Al Jazeera

India: Bodies of suspected COVID-19 victims wash up on Ganges riverbanks | News | DW | 11.05.2021Bodies of scores of suspected Covid victims 'dumped' in Indian riverCOVID-19 in Bihar: Horror in Chausa Town As Dead Bodies Wash Up on Banks of Ganga

Related posts

ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 100ஐ அண்மித்தது

ஹக்கீம் தொடர்பில் ஹிஸ்புல்லாவின் விசேட செவ்வி [VIDEO]

முருங்கை கீரையை அவித்து உண்ட தம்பதியினர்?-கவலையில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு