உள்நாடு

ரிஷாதின் கைது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் அநீதியான கைது தொடர்பில், நீதி கோரி அவரின் மனைவி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

தனது கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், “எந்தவொரு காரணமும் இல்லாமல்” அவர் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டி விடுதலையைக் கோரி இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.

 

Related posts

ரணிலுக்கு அளிக்கப்படும் வாக்குகள் அனுரவையே பலப்படுத்தும் ஆபத்து – ஊழல், இனவாதிகளை தோற்கடிப்போம் – நிந்தவூரில் தலைவர் ரிஷாட்

editor

தேசிய அடையாள அட்டை விடயத்தில் தோட்ட நிர்வாகத்தின் தலையீடு தேவையில்லை – ஜீவன் தொண்டமான்

நிரந்தர நியமனம் தரக்கோரி கொழும்பில் போராட்டம்!