உள்நாடு

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சகல வைபவங்களும் திருமணங்களும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த தடை திங்கள் முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீர் மாதிரிகள் தொடர்பிலான அறிக்கை சட்ட மா அதிபரிடம்

இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று

மேலும் 40 பேர் பூரணமாக குணம்