உள்நாடு

கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளுக்கும் பூட்டு

(UTV |  கேகாலை) – சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

திலீபனின் எழுச்சி ஊர்தி 2ஆம் நாள் பயணம் ஆரம்பம்!

கொழும்பினை தொடர்ந்து கம்பஹாவிலும் வலுக்கும் கொரோனா

போக்குவரத்து சேவையை மேம்படுத்துமாறு பணிப்புரை