உள்நாடு

துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இரண்டாவது நாளாக ஆரம்பமாகியுள்ளது.

Related posts

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

வௌ்ளைப்பூண்டு மோசடி : கைதான ஐவருக்கும் பிணை

வெல்லே சுரங்கவின் உறவினர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது