விளையாட்டு

முத்தையா வெளியேறினார்

(UTV | கொழும்பு) – குருதிக்குழாய் சீரமைப்பு சிகிச்சைக்காக சென்னையில் அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முத்தையா முரளிதரன் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இதனை வைத்தியசாலையும் உறுதி செய்துள்ளது.

Related posts

பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரருக்கு பந்துவீச தடை

ஆசியக் கிண்ணம் 2022 : பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா

லா லிகா கால்பந்து : பார்சிலோனா அணிக்கு அபார வெற்றி