உள்நாடு

மேலும் 144 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 144 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91,775 ஆக உயர்வடைந்திருப்பதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பசறை விபத்து : பேரூந்து – லொறியின் சாரதிகள் விளக்கமறியலில்

சீனாவின் ´சைனோபாம்´ இலங்கையில் ஆரம்பம்

எரிபொருள் தடையின்றி கிடைக்கும் – மஹிந்த அமரவீர