உள்நாடு

19 ஆவது திருத்தத்தினை சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்த பிரதமர் இணக்கம்

(UTV | கொழும்பு) – தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபோக்ஷ தற்போது பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்

இரண்டாவது நாளாக சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு