சூடான செய்திகள் 1

19 மாணவர்கள் தொடர்ந்தம் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ருஹுணு பல்கலைக்கழகத்தின்19 மாணவர்கள் தொடர்ந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம், இன்று (09) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

அதிரடியாக கைது செய்யப்பட்ட மற்றுமொருவர்…

கொழும்பில் 24 மணி நேர நீர் வெட்டு…

அரச வங்கிகளின் தலைவர்கள் – ஜனாதிபதி சந்திப்பு