உள்நாடு

மேலும் 161 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(31) மேலும் 161 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 89,251 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

ICC சிறந்த வீரருக்கான விருதை பெற்ற வனிந்து ஹசரங்க!

பாராளுமன்ற செயற்குழுக் கூட்டம் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில்

லெபனான் – காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை உயர்வு