உள்நாடு

மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 566 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அடையாள அட்டையை வழங்க விசேட வேலைத்திட்டம்

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹண நியமனம்

மருந்துகளின் தரத்தினை பரிசோதனை ஆய்வகம் – பிரதமர்