வணிகம்

கண்டி பிரதேசத்தில் கேபள் கார் திட்டம்

(UTV | கண்டி) – கண்டி பிரதேசத்தில் கேபள் கார் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக கடனுதவி வழங்க பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறைந்த வட்டி சலுகையின் கீழ் இந்த கடனுதவியை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

கண்டி பிரதேசத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த கேபள் கார் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் எவ்வித அறிவிப்பும் இல்லை

B787 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிக்க உறுதி

இலங்கையில் நடைபெறும் பௌத்த மாநாட்டிற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு