உள்நாடு

‘ரேவதா’ மர்மமான முறையில் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – கலா வாவிற்கும் பலலு வாவிற்கும் இடையிலான பள்ளத்தாக்கில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த ‘ரேவதா’ என்ற கம்பீரமான யானை நேற்று(09) உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சேனை பயிர்செய்கையை பாதுகாப்பதற்காக முறையற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கிய பின்னர் அந்த யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

43 வயதான ரேவதா யானை மன்னர் மந்தையின் மிகப்பெரிய யானை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீன்பிடி படகுகள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது

ஐ.எஸ் விவகாரம்: பொய் அறிவிப்பு செய்த விரிவுரையாளர் கைது

நீதிமன்றில் இருந்து வெளியேறினார் ரவி கருணாநாயக்க [UPDATE]