விளையாட்டு

ஐ.பி.எல் அட்டவணை வெளியாகியது

(UTV |  இந்தியா) – இந்தியன் பிரிமியர் லீக் இனது 14வது கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ள கால அட்டவணையினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த போட்டித் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.

இதன் இறுதி போட்டி எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

No description available.

 

Related posts

பங்களாதேஸ் அணிக்கு எதிராக மோதவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிப்பு

முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிகள்- 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

IPL 2022 : சென்னையில் ஏப்ரல் 2ம் ஆரம்பம்