உள்நாடு

புறக்கோட்டை- செட்டியார் தெருவில் கபொஸ் ஒழுங்கையில் அமைதியின்மை [VIDEO]

(UTV | கொழும்பு) – புறக்கோட்டை- செட்டியார் தெருவில் கபொஸ் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையங்கள் சில இன்று காலை திடீரென உடைக்கப்பட்டுள்ளன.

இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘IMF நிதியுதவிக்காக டிசம்பர் வர காத்திருக்க வேண்டும்’

பிரதமர் தினேஷ் பசில் ராஜபக்சவை சந்தித்தார்

புதிய நிவாரண கொடுப்பனவு!