உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 639 : 04 [COVID UPDATE]

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 639 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,699 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது.

No photo description available.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையை வந்தடைந்தது சுற்றுலாக்கப்பல்

ICC சிறந்த வீரருக்கான விருதை பெற்ற வனிந்து ஹசரங்க!

பயணியின் நகைகளை திருடிய விமான நிலைய அதிகாரி!