உள்நாடு

580 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பகுதிகள்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 38,639 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம்(23) நாட்டில் புதிதாக 580 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 228 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 108 பேரும் கண்டி மாவட்டத்தில் 40 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர்.

No description available.

No description available.

No description available.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு

A/L பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

ரயில் சேவைகள் 64 ஆக மட்டு