உள்நாடு

11 இடங்களில் நாளை முதல் கொரோனா பரிசோதனை

(UTV | கொழும்பு) -மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி 11 இடங்களில் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை வௌியேறும் பகுதிகளில் நாளை (23) முதல் Rapid Antigen கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 srilankan airlines இன் 42 விமானிகள் இராஜினாமா

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரு மரணங்கள் பதிவு

உக்ரேன் – ரஷ்யா மோதல் : இலங்கை வாக்களிக்கவில்லை