உள்நாடு

மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 491 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,552 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரிஷாம் மறுஸ் கைது

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தினை கூட்டமைப்பு ஆராய்கிறது

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உலக வங்கி உதவத் தயார்