உள்நாடு

மேலும் 312 பேருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) –  இலங்கையில் மேலும் 312 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 35,049 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யாசகர்களுக்கு பணம் வழங்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோருக்கான அறிவிப்பு

சில பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க திட்டம்