உள்நாடு

கொரோனாவிலிருந்து 406 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 406 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி, இதுவரை 19,438 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜூன் 15 : பாரிய தொழிற்சங்க நடவடிக்கை

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பான சுற்றுநிருபம் வெளியானது

கண்டியன் விவாக சட்டங்களை நீக்கவேண்டும் – அத்தரலியே தேரர்