உள்நாடு

கொரோனா : 21 ஆயிரத்தை கடந்தது

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 294 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,261 அதிகரித்துள்ளது.

Related posts

உத்திக பிரேமரத்னவின் ஜப்பான் விஜயம் குறித்து அறிக்கை

பாராளுமன்றமும் மூடப்பட்டது

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்