உள்நாடு

புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 – 2020 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இணையதளம் (Online) ஊடாக மத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் 41,500 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விரைவில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்

இன்றும் 13 மணித்தியால மின்வெட்டு

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட -அமெரிக்க தூதர் ஜூலி சங்!