உள்நாடு

மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொழும்பு) –  இலங்கையில் மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

கண்டி-மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறப்பு

இடியுடனான மழை பெய்யக் கூடிய சாத்தியம்

தடையின்றிய அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க தயார்