உலகம்

உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் பலருக்கு கொரோனா

(UTV | சுவிட்சலாந்து ) –  உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகத்தில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குறித்த ஸ்தாபனத்தின் தொற்று நோயியல் நிபுணர் Maria van kerkhove தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உலக சுகாதார ஸ்தாபனத்தில் பணிபுரியும் 5 பேருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொற்று நோயியல் நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“எங்களுக்கு இலங்கை வேண்டாம்” தற்கொலைக்கு முயலும் வியட்நாமிலுள்ள இலங்கையர்கள்

இந்தியா – டில்லி தீ விபத்தில் 35 பேர் பலி

டிக்டாக் செயலிக்கு தடை விதித்த – நியூயார்க்.