உள்நாடு

மேலும் 171 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,495 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றத் தயார்

வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம்

சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம்