உள்நாடு

பாகிஸ்தான் கைதிகள் 43பேர் மீளவும் அந்நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 43 பாகிஸ்தான் பிரஜைகளும் இன்று(04) அதிகாலை பாகிஸ்தானின் விசேட விமானம் மூலம் இஸ்லாமாபாத் விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

குறித்த 43 பேரும் 10- 15 வருடங்கள் இலங்கையில் சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தவர்கள் என்பதுடன், கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் 2004ஆம் ஆண்டு பாகிஸ்தான்- இலங்கைக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தக்கு அமைய, குறித்த கைதிகள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல் முதலிடம் -ஜனாதிபதி!

புத்தாண்டில் 14 பேர் பலி : 74 பேர் காயம்

இன்று சுழற்சி முறையில் மின்வெட்டு