உள்நாடு

கொரோனாவிலிருந்து 5,581 பேர் மீண்டனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 332 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 5,581 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 11,335 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 இளநீர் விலை அதிகரிப்பு – மக்கள் விசனம்

இன்று மாலை விசேட அமைச்சரவைக் கூட்டம்

மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு