விளையாட்டு

6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது டெல்லி

(UTV | கொழும்பு) –  ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகளினால் வீழ்த்தி, டெல்லி அணி பிளே-ஒப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது

இறுதியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூ 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்கள் எடுத்து

இதையடுத்து, 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

அடுத்து இறங்கிய அஜிங்கியா ரகானேவும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திக்வெல்ல “டில்ஸ்கூப்” ஷாட் மூலம் பெற்ற நான்கு ஓட்டம்!

செரீனாவுக்கு அதிர்ச்சி தோல்வி

உலகின் மிகச் சிறந்த அணி இந்திய கிரிக்கெட் அணி