உள்நாடுவணிகம்

BOI தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பு

(UTV | கொழும்பு) –  அரச தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் (BOI) உள்ள தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த தொழிற்சாலைகளின் சேவையாளர்கள் ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தின் இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடுமாறு கோரப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா பதவி விலகினார்

editor

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா