உள்நாடு

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை

(UTV | கொழும்பு) –  மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் ஆகியன தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் லிட்ரோ லங்கா

கொரோனா பலி எண்ணிக்கை 300ஐ கடந்தது [UPDATE]

நாளை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை