உள்நாடு

நாட்டில் 15ஆவது கொரோனா மரணம் பதிவாகியது

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குளியாப்பிட்டிய மருத்துவமனை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 56 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரணைமடு முகாமில் இருந்த 172 பே‌ர் வீடு திரும்பினர்

ஜனாதிபதியின் சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

நாளை அரச பொது விடுமுறை இல்லை