உள்நாடு

மெனிங் சந்தைக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  புறக்கோட்டை –  மெனிங் சந்தை நாளை முதல் மூடப்படவுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, புறக்கோட்டை –  மெனிங் சந்தை நாளை(22) காலை 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை மூடப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமரின் புது வருட வாழ்த்துச் செய்தி

திங்கள் முதல் ரயில் சேவைகள் வழமைக்கு

வைத்தியசாலை நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவப் படையினர்!