உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 17 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 3,457 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை  5685 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொருளாதார மையங்கள் மூன்று இன்று திறப்பு

ஹரின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்